Friday, December 17, 2010

கனவும், கவிதையும்

தினசரி வாழ்வுக்கான
வேலை
நூற்றாண்டுகளாய்
சொல்லப்பட்ட கடமைகள்
நானாகவே 
ஏற்படுத்திக்கொண்ட 

எத்தனையோ விலங்குகள்
இப்படி 
இறுகிப் போன 
கனமான கடிவாளங்கள்
என் 
நேரமனைத்தையும் 
இயல்பாக எடுத்துக் கொள்ள,
கனவைப் போல் சிரிக்கிறது..
எனக்கான 
என் கவிதை.......!


(நன்றி: சௌந்தர சுகன்)
கனவு

No comments:

Post a Comment