Thursday, March 17, 2011

இறுதி வரை...

நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்.....
பக்கத்து வீட்டு
சின்னசாமி  தாத்தாவோடு
தனக்குத்   தொடர்பில்லை என்று .......




5 comments:

  1. ஆறு வரியில் அடித்துப் போட்ட கவிதை ..உள்ளுக்குள் எத்தனை விஷயங்களை புதைத்து வைத்து இருக்கிறது இந்த கவிதை ... அருமை

    ReplyDelete
  2. தப்பிய நினைவுகளில் கூட தன்னை நிறுவுவது பெண்மையின் கடமை ஆகிப்போவது தான் கொடுமை.

    ReplyDelete
  3. பொட்டில் அறைந்தது போல் இருந்தது கவிதை. ஒருமுறை கேட்ட பழிச் சொல் உலகம் மறந்தாலும் உள்ளம் மறக்காது- உயிருள்ளவரை.

    ReplyDelete
  4. பாட்டியானாலும் பெண்!

    ReplyDelete
  5. @Rishaban,
    Kallanalum kanavan mariya?

    ReplyDelete