tag:blogger.com,1999:blog-5114186641745794821.post1146239607061302752..comments2023-10-29T20:19:19.206+05:30Comments on தஞ்சை கவிதை....: காத்திருப்பு....கிருஷ்ணப்ரியாhttp://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5114186641745794821.post-7637135030154955332011-02-07T07:24:34.303+05:302011-02-07T07:24:34.303+05:30அழகான மென்மையான கவிதை .... சரி சரி ... கணவருடன் ஜா...அழகான மென்மையான கவிதை .... சரி சரி ... கணவருடன் ஜாலி யா டூர் போனா இப்படித்தான் கவிதை வரும் மென்மையா ... உள்ளடக்கம் உண்மையாக இருக்கும் கவிதைகள் எல்லாம் .. எளிமை யானலும் வலிமையானவையேநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-11965006546116141632011-01-28T23:15:39.599+05:302011-01-28T23:15:39.599+05:30வாங்க நிலா..... உங்கள் வருகை இனிப்பாய் இருக்கிறது....வாங்க நிலா..... உங்கள் வருகை இனிப்பாய் இருக்கிறது... நாம் அக்கம் பக்கத்து தோழிகள் தானே.....<br />தொகுப்பாக்கும் அளவுக்கு சேர்ந்து தான் போயிருக்கிறது .<br />..... கவிதைகள் மட்டுமல்ல..... காதலும்கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-59425438716990704642011-01-20T14:20:10.097+05:302011-01-20T14:20:10.097+05:30என்ன பிரியா... காதல் கவிதைகளையெல்லாம் பதிவாக்கி தொ...என்ன பிரியா... காதல் கவிதைகளையெல்லாம் பதிவாக்கி தொகுப்பாக்கிடும் யோசனை இருக்கோ...?! நீண்ட ஊர்ப் பயணத்துக்குப் பிறகான திரும்பலில் கதவு திறந்து மூட்டை முடிச்சுகளைக் கெடாசிய மறு நொடி அக்கம் பக்க நெருங்கிய தோழமைகளைக் கண்டு கொள்ளக் கிளம்பிவிடுவதைப் போல வந்துவிட்டேன் கணினிக்கு தற்காலிக மாற்று ஏற்பாட்டில்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-86080431160764269352010-12-27T23:09:48.609+05:302010-12-27T23:09:48.609+05:30நன்றி மரா, உங்கள் வருகைக்கும், பதிவுக்கும்....
கொ...நன்றி மரா, உங்கள் வருகைக்கும், பதிவுக்கும்.... <br />கொஞ்சம் சுமாராக இருந்தாலும் நம் கவிதையை தள்ளி விட மனம் வருவதில்லையே.... அப்படி தான் இது வலை பதிவாயிற்று. உங்கள் கருத்துக்கும், அதை மிக அழகாய் சொன்னதற்கும் நன்றி...கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-50332630929203700232010-12-26T10:27:05.902+05:302010-12-26T10:27:05.902+05:30நல்லா இருக்கு.( உண்மையச் சொன்னா உங்ககிட்ட இன்னும் ...நல்லா இருக்கு.( உண்மையச் சொன்னா உங்ககிட்ட இன்னும் நல்ல காத்திரமான கவிதைகள் எதிர்பாக்கின்றோம்)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.com