tag:blogger.com,1999:blog-5114186641745794821.post3735290599171693859..comments2023-10-29T20:19:19.206+05:30Comments on தஞ்சை கவிதை....: ஊமை வலி........கிருஷ்ணப்ரியாhttp://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5114186641745794821.post-91189776358159291272011-08-22T19:05:32.019+05:302011-08-22T19:05:32.019+05:30ஆழ்மனதில் பதுங்கியிருக்கும்
பழி வெளிப்படும் தருணமு...ஆழ்மனதில் பதுங்கியிருக்கும்<br />பழி வெளிப்படும் தருணமும்<br />தன்னை ஆண் மகனாய் நிரூபிக்கும்<br />அத்தாட்சி சான்றாய் இருக்கும்<br />பெண் உடல்<br />எதிர்கொள்ளும் வலியும்<br />யதார்த்தமாய் வெளிப்பட்டுள்ள கதை.<br />எழுத்தைக் கைப்பற்றக் கற்றுக்கொண்ட தோழி<br />கொஞ்சூண்டு வர்ணனையிலும், அவதானிப்பிலும்<br />கவனம் கொண்டால் ‘பச்சக்’கென்று<br />சிறந்த பெண் எழுத்தாளர் பட்டியலில் ஒட்டிக் கொள்வாய்.<br />வாழ்த்துக்கள் தோழி!<br />- கவிஞர் அமிர்தம் சூர்யா,<br />(துணை ஆசிரியர் - கல்கி வார இதழ்.)Amirtham suryahttps://www.blogger.com/profile/12274167480007025121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-28757610036617746532011-08-02T21:50:22.392+05:302011-08-02T21:50:22.392+05:30சில நேரங்களில் நாம் சந்திக்கும் நபர்கள் சின்ன சின்...சில நேரங்களில் நாம் சந்திக்கும் நபர்கள் சின்ன சின்ன உரையாடல்களில் நம்மைப் புரட்டிப் போட்டு போய் விடுகிறார்கள்.<br />இது ஒரு கதை போல அல்லாமல் அப்படியே நிஜமாய் உயிர் கொண்டு நிற்கிறது. அனுபவம் சார்ந்த எழுத்துக்குத் தான் இந்த வலிமை உண்டு.<br />நேசம் என்பதைத் தொலைத்த மானுடம் இப்படித்தான் மனசுக்குள் சின்னதாய் பெரியதாய் வன்மம் வைத்து அலையுமோ..<br />வாசிக்கும் போது அவள் வீட்டார் அவளைப் புரிந்து கொண்டாடினால் அங்கு சுநாதம் ஒலிக்குமே என்கிற ஏக்கம் வருகிறது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-4038687879651483052011-07-15T20:30:19.898+05:302011-07-15T20:30:19.898+05:30சற்றுமுன்
பார்த்த கோழிக்குஞ்சு மாதிரியில்லாமல், ப...சற்றுமுன்<br /> பார்த்த கோழிக்குஞ்சு மாதிரியில்லாமல், பலமான கால்களை<br /> தரையூன்றி நிற்கும் கழுகைப் போல சட்டென அந்த உடம்பில்<br /> ஒரு அழுத்தம், ஒரு இறுக்கம் வந்தது. //<br /><br />இயல்பான கதையோட்டத்திலும் இந்த இடத்தில் பலம் சேருகிறது ப்ரியா. சிக்கன வார்த்தைகளிலான உங்கள் உரையாடல் மனம் கவர்கிறது. நாங்கள் நீங்களாகும் விந்தையை செய்ய அவற்றின் உயிர்ப்பு போதுமானதாயிருக்கிறது. அப்பெண்ணின் கண்ணோட்டத்தில் அவளது நிலையில் அவளின் செயல் நியாயமாகவே படுகிறது. <br /><br />பெண் என்பதற்காகவே இவ்வுலகம் காயப்படுத்தும் அடிமைப்படுத்தும் அடாவடி செய்யும் வாய்ப்புகளைத் தவறவிடுவதேயில்லையே. சக பெண்ணின் வலி புரிய உங்களுக்கும் இவ்வுலகிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் நிமிட்டல்களின் வேதனை உறைந்து தானே இருக்கிறது. இப்படியானவர்களிடமிருந்து தற்காத்து வாழ தந்திரங்களும், தைரியம் கொஞ்சமும், சுயமதிப்பீட்டில் தன்னிலை உணர்தலும் அவசியமாகிறது. யதார்த்தத்தினுள் பொதிந்திருக்கும் உண்மையின் சூடு தணிவதாயில்லை. <br /><br />எழுதுங்கள்... மனசைக் கீறி ரணமாக்கியவை எல்லாம் எழுதுகோலின் முனைவழிக் கசியும் மசியே மருந்தாக...!சுகனில் படித்தவுடனேயே தொடர்பு கொள்ள தடைசெய்த சூழலே காத்திருப்பின் காத்திரத்தில் ஒதுங்கி வழிவிட்டது இன்று.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-11216564405426315262011-07-15T08:23:48.653+05:302011-07-15T08:23:48.653+05:30இது போன்ற கரிசனப் பேச்சு தான்
மீதமிருக்கும் பயணத்...இது போன்ற கரிசனப் பேச்சு தான்<br /> மீதமிருக்கும் பயணத்துக்கான எரிபொருள் என்றுத்<br />தோன்றியது. மீண்டும் என் பணியில் கவனமானேன்//<br /><br />அனுபவங்களே ஆசானாய் ..பகிர்வுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-32628440011408108212011-07-09T11:06:09.454+05:302011-07-09T11:06:09.454+05:30@ மனோ சாமிநாதன்,
தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்த...@ மனோ சாமிநாதன்,<br /><br />தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். வளர முயல்கிறேன்.....கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-31385315728817132852011-07-09T11:04:24.182+05:302011-07-09T11:04:24.182+05:30@மனோ சாமிநாதன்
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்...@மனோ சாமிநாதன்<br />தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.....<br />மெல்லிய மனம் இரும்பாகத் துணிந்து விட்டால் அதனை எதிர்கொள்ளுவது மிகவும் கடினம் என்பது என் அனுபவப் பாடம்.....கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-75968877825426171872011-07-09T11:01:04.049+05:302011-07-09T11:01:04.049+05:30@மணிச்சுடர்,
உங்கள் கருத்துரைக்கு நன்றி... நீங்கள...@மணிச்சுடர்,<br />உங்கள் கருத்துரைக்கு நன்றி... நீங்கள் சொல்வது போல படித்த பெண்களுக்கு இல்லாத தைரியம், சமூகத்தை எதிகொள்ளும் பக்குவம் எல்லாம் படிக்காத பெண்கள், பாமரர்கள் என்று நாம் நினைக்கும் பெண்களுக்கு இருக்கிறது.... அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.....கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-61025271224805631902011-07-08T21:18:22.879+05:302011-07-08T21:18:22.879+05:30மெல்லிய மனம் இரும்பாவது அனுபவங்கள் ஏற்படுத்திய வலி...மெல்லிய மனம் இரும்பாவது அனுபவங்கள் ஏற்படுத்திய வலியால்தானே? <br /><br />நல்ல வன்மையான எழுத்து! வளர்ந்து செழிக்க அன்பு வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-12765578597936368772011-07-07T22:50:12.575+05:302011-07-07T22:50:12.575+05:30நாம் ஒருவரைப் பார்த்து பாவம் என்று கூட சொல்ல முடி...நாம் ஒருவரைப் பார்த்து பாவம் என்று கூட சொல்ல முடியாத சூழல் தான் நிலவுகிறது. நாகரீகம் கருதி படித்த பெண்கள் யோசித்து செய்வதற்குள், சொல்வதற்குள் தயங்கும் சமயத்தில் படிக்காத பாமர பெண் என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இயல்பாக தங்களை வெளிப்படுத்தி கொள்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது ,மனித மனங்கள் அறிவுக்கு புலப்படாத ஒன்றாக இன்னும் இருப்பதால் இப்படியான மனிதர்கள் நமக்கு நல்ல அனுபவமாகிறார்கள்.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.com