tag:blogger.com,1999:blog-5114186641745794821.post5925274556910918128..comments2023-10-29T20:19:19.206+05:30Comments on தஞ்சை கவிதை....: நாயகன்.......கிருஷ்ணப்ரியாhttp://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5114186641745794821.post-65803970291930845582013-03-01T06:30:53.075+05:302013-03-01T06:30:53.075+05:30முதன் முறையாக தங்களின் வலைப் பக்கம் வந்தேன்.நெகிழ்...முதன் முறையாக தங்களின் வலைப் பக்கம் வந்தேன்.நெகிழ்வான பதிவு. இந்த அவசர கால உலகில் இது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் தான், நம்மை மேலும் மேலும் உற்சாகப் படுத்தியும், ஊக்கப் படுத்தியும், சோர்வின்றி இயங்கச் செய்கின்றன.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-46033785700498040622013-02-27T00:08:35.707+05:302013-02-27T00:08:35.707+05:30
வணக்கம்!
அரியதோர் ஆக்கம்! அகமே ஒளிர
உரியதாய்க் க...<br />வணக்கம்!<br /><br />அரியதோர் ஆக்கம்! அகமே ஒளிர<br />உரியதாய்க் கொண்டால் உயா்வு!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-44062969221990732992013-02-12T04:22:43.435+05:302013-02-12T04:22:43.435+05:30நல்லா இருக்கு ப்ரியா. எழுதுனா ஒன்றும் குறைந்து போக...நல்லா இருக்கு ப்ரியா. எழுதுனா ஒன்றும் குறைந்து போகாது. <br /><br />எழுதும்மா தொடர்ந்து.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-34666315975091087652013-02-08T14:50:16.692+05:302013-02-08T14:50:16.692+05:30அன்பின் நெகிழ்வை உணரும் போதுதான் புரியும் அதை விட ...அன்பின் நெகிழ்வை உணரும் போதுதான் புரியும் அதை விட சிறந்ததாக உலகில் எதுவுமில்லை என்று! அன்பாய் இருப்போம்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-87941822563425414492013-02-06T11:37:15.282+05:302013-02-06T11:37:15.282+05:30அக்கா
ராமுதாத்தா என்று அவரை மரியாதையுடன் கூப்பிட்ட...அக்கா<br />ராமுதாத்தா என்று அவரை மரியாதையுடன் கூப்பிட்டுவிட்டு கதையில் அவரை 'ராமு' என்று ஏகவசனத்தில் கூப்பிடுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உனக்கு?<br /><br />என்னக்கா, எழுதுவதே இல்லையா? ஜனவரி 11க்கு பிறகு ஒன்றுமே இல்லையே... நிறைய எழுதுக்கா. தினமும் 'எழுத' என்று ஒரு நேரம் ஒதுக்கு. <br />"சொல்லுதல் யார்கும் எளிய அறியவாம்<br />சொல்லிய வண்ணம் செயல்"<br />என்று தெரியும், இருந்தாலும் ஒரு ஆதங்கத்தில் சொன்னேன். kannanhttps://www.blogger.com/profile/07896341817177897423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-30818750936592078262013-01-20T08:59:31.438+05:302013-01-20T08:59:31.438+05:30தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படு...தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />http://blogintamil.blogspot.com <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-73931978620405856442013-01-14T23:12:33.607+05:302013-01-14T23:12:33.607+05:30உங்களை ஒரு முறை அம்மா என்று கூப்பிடலாமா என்று கேட்...உங்களை ஒரு முறை அம்மா என்று கூப்பிடலாமா என்று கேட்ட அனிதாவும், உங்களை முத்தமிடலாமா என்று வாஞ்சையுடன் கேட்ட ஸ்வேதா திங்கரா , சுபத்ரா, அன்பரசி, திவ்யா இன்னும் பலரின் அன்பும் நட்பும் தான் நான் என் பணியை எவ்வளவு நெருக்கடியிலும் தொடர ஊக்கமாகிறார்கள் . நெகிழிச்சியான பதிவு. பெருகிற்று என் ஞாபக ஊற்றும் .manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-38328236007775592722013-01-13T17:40:35.190+05:302013-01-13T17:40:35.190+05:30மகிழ்வும் நன்றியும் ப்ரியா... 'நாயகன்' என்...மகிழ்வும் நன்றியும் ப்ரியா... 'நாயகன்' என்ற லேபிளில் தொடர்ந்து மனம் தொட்டவர்களை எழுத வேண்டுமென உங்க ரசிக மன்ற அடிப்பொடியாய் முன் மொழிகிறேன்.(டாக்டர் வழி மொழிந்து விடுவார்)<br /><br />இச்சம்பவத்தை நீங்க சொல்லக் கேட்டு நெகிழ்ந்தாலும் உங்க எழுத்து மறுபடி மறுபடி சில இடங்களில் மனசுக்கு நெருக்கமாய்...<br /><br />அன்பு நிறைந்த செய்கை, ஒருவரை எந்த அளவுக்கு நெகிழ வைக்கும், எத்தனை மாயங்கள் செய்யும் //<br /><br />சிறந்தப் பணியாளர் என்று அரசு விருது தந்தால் கூட கிடைக்காத பெருமிதத்தை, சந்தோஷத்தை...//<br /><br />எப்போதும் நமக்குள் இருக்கும் கவலை, கோபம், குரோதம், போட்டி, பொறாமை, இன்னும் பலப் பல பூதங்கள் நம்மை யோசிக்கவே விடுவதில்லை.... இதைத் தவிரவும் உலகில் பல நல்ல விஷயங்கள் //<br /><br />ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான்...//<br /><br />தூக்கத்தில் யாராவது தட்டி எழுப்பினால் கூட காலைல ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை //<br /><br />ஹஹஹஹா.... <br /><br />எழுதுங்க ப்ரியா... எங்களுக்காக... உங்களுக்காக...<br /><br /><br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com