tag:blogger.com,1999:blog-5114186641745794821.post8604538295480496424..comments2023-10-29T20:19:19.206+05:30Comments on தஞ்சை கவிதை....: நழுவி விழும் வார்த்தைகள்கிருஷ்ணப்ரியாhttp://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5114186641745794821.post-8209482939324275822011-04-07T04:21:41.535+05:302011-04-07T04:21:41.535+05:30@ இரா.எட்வின்...
கந்தர்வனின் புகழ் மிக்க வைர வரிக...@ இரா.எட்வின்...<br /><br />கந்தர்வனின் புகழ் மிக்க வைர வரிகள் தான் அது தோழர்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-53774975289673623912011-04-01T22:47:06.540+05:302011-04-01T22:47:06.540+05:30நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழ...நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை <br />ஞாயிற்றுக் கிழமையும் <br />பெண்களுக்கில்லை <br /><br />இத எழுதினது யாருன்னு தெரியல ப்ரியாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-4803533847893977932011-03-22T21:08:43.252+05:302011-03-22T21:08:43.252+05:30சமையலறைத் தொட்டியைத்
தேய்த்துக் கழுவுகையில்
எச்சங்...சமையலறைத் தொட்டியைத்<br />தேய்த்துக் கழுவுகையில்<br />எச்சங்களோடு சேர்ந்து <br />நழுவி விழுகிறது <br />என் கவிதைக்கான வார்த்தைகள்.... <br />சபாஷ்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-41500097410375724272011-03-12T22:39:20.234+05:302011-03-12T22:39:20.234+05:30முன்னரே இதை நீங்கள் படிக்க விமர்சித்தாலும், அல...முன்னரே இதை நீங்கள் படிக்க விமர்சித்தாலும், அலுவல்கள் இன்னமும் அறிவையும் சுரணையையும் சுரண்டிக் கொண்டே இருப்பதால் கவிதையின் தேவை மீண்டும் படிக்கவே தூண்டுகிறது.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-64071304493642985112011-03-12T22:01:58.933+05:302011-03-12T22:01:58.933+05:30பணிக்கு செல்லும் சகோதரிகள் அனைவர் மனதிலும் இடம் பி...பணிக்கு செல்லும் சகோதரிகள் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் இந்த கவிதை என்னையும் விட்டுவைக்கவில்லை அருமை!!!!!!அருமை!!!!!!!lathahttps://www.blogger.com/profile/10310439450172254206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-18467432312495640112011-03-12T13:04:28.215+05:302011-03-12T13:04:28.215+05:30அருமை.
புகழ்ச்சி இல்லை.
உண்மை.
கண்ணில் நீர் கோர்க...அருமை.<br />புகழ்ச்சி இல்லை.<br />உண்மை. <br />கண்ணில் நீர் கோர்கிறது....<br /><br />"என்னை புழுங்க வைக்கின்றது" - வேறு சொல் உபயோகபடுத்தி இருக்கலாம்... <br />"பரபரப்பு குறையாமல் என்னை வைத்திருக்கவே விரும்புகிறது....." -- எது? வாக்கியம் முடியவில்லையே? <br />best of the lot : "அறிவை மட்டுமல்லாது சுரணையையும் சில சமயம் சுரண்டிக் கொள்கிற அலுவலக வளாகம்...."kannanhttps://www.blogger.com/profile/07896341817177897423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-23167929939776826212011-03-11T19:54:13.706+05:302011-03-11T19:54:13.706+05:30//வேண்டாம் என்று உதறி
ஓடி வர முடியாமல்
கைப்பையின...//வேண்டாம் என்று உதறி <br />ஓடி வர முடியாமல் <br />கைப்பையின் கம்பீரத்துக்கான <br />காரணியாய் நிற்கிறது அது....//<br /><br />எல்லாவற்றுக்குமான அடிப்படையாகிவிடுகிறதோ இது...?!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com