tag:blogger.com,1999:blog-5114186641745794821.post6802401155990983064..comments2023-10-29T20:19:19.206+05:30Comments on தஞ்சை கவிதை....: இன்னும் இருக்கிறாள் அம்மா.....கிருஷ்ணப்ரியாhttp://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5114186641745794821.post-32809475818994928462012-11-29T22:56:36.358+05:302012-11-29T22:56:36.358+05:30கதை கருவும் நடையும் நன்றாக இருக்கிறது.
முதியோர் இ...கதை கருவும் நடையும் நன்றாக இருக்கிறது.<br /><br />முதியோர் இல்லத்துல சேர்க்கறதுக்கு சேர்றதுக்கும் ரொம்ப பக்குவம் வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் நிலமை வேறே மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். கதையில வராப்புல 'பார்க்க நேரமோ வாய்ப்போ கிடைக்கவில்லை' என்கிறது வீட்டுக்குள்ள இருந்தாலும் நடப்பது தான். பார்க்கறது என்றால் என்னங்கறதைப் பொறுத்து, இல்லையா?<br /><br />கதை நடை ரொம்ப ரசித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-25264526461910791752012-11-29T14:13:56.471+05:302012-11-29T14:13:56.471+05:30என்னைப்போன்ற கிழடுகள் நினைப்பதெல்லாம்
ஒன்று ...என்னைப்போன்ற கிழடுகள் நினைப்பதெல்லாம் <br /> ஒன்று திரட்டி அதற்கெல்லாம் வடிகாலாக இந்தக் கதையை <br /> எழுதியிருக்கிறீர்கள். <br /><br /> அம்மா அப்பாவை வைத்து காப்பாத்த வேண்டும் அவர்கள் முதிய வயதிலே என்பதெல்லாமே ஒரு எழுதப்படாத சட்டம்.<br /> இருப்பினும் இந்தக்கால சூழலில் மகன் மகள் எல்லோருமே வெளி நாடுகளில் தங்கிவிடும்பொழுதும் தாய் தந்தையருக்கு<br /> வெளி நாடு ஒத்துக்கொள்ளவில்லை என்ற சூழ்னிலையிலும் அவர்களை ஏதேனும் ஒரு பொறுப்பான மனச்சாட்சியுடன்<br /> செயல்படக்கூடிய முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தவறாகத் தோன்ற வில்லை. அவர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கத்தான்<br /> செய்யும். இருந்தாலும், அந்தக்காலம் போல் உள்ளூரிலே அல்லது சற்று தொலைவிலே வேலை கிடைக்கும் அதுவும்<br /> அவர்களுக்கு ஏற்றதானதாக இருக்கும் என்பதில்லை. <br /><br /> ஆகையால், குழந்தைகள் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படாத வகையிலே என்னைப்போன்ற கிழங்கள் அனுசரித்துப்போவதில் தான்<br /> மனம் நிம்மதியோட இருக்கலாம். நிம்மதியோட சாகலாம். <br /><br /> கதையின் போக்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது. <br /><br /> வலைச்சரம் வழியே இங்கு வந்தேன். <br /> வாழ்க வளமுடன்.<br /><br /> சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.in<br />www.vazhvuneri.blogspot.in<br />www.movieraghas.blogspot.in<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-39047495280826337962012-11-29T11:48:46.644+05:302012-11-29T11:48:46.644+05:30நல்ல நகர்வு அருமையான வெளிபாடு வாழ்த்துக்கள் நல்ல நகர்வு அருமையான வெளிபாடு வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-24204699427721403002011-12-23T23:46:03.597+05:302011-12-23T23:46:03.597+05:30நல்ல சிறுகதை.
வாழ்த்துக்கள்நல்ல சிறுகதை.<br />வாழ்த்துக்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-65723064370860454372011-12-15T20:34:51.245+05:302011-12-15T20:34:51.245+05:30எங்க அம்மா ஒருத்தர் இருந்தது எங்க நாலு பேர் மனசையு...எங்க அம்மா ஒருத்தர் இருந்தது எங்க நாலு பேர் மனசையும் எப்பவும் சந்தோஷமா வச்சிருந்துச்சு//<br /><br />ரேவதியின் விவரணைகளும், இந்திராவின் வாதங்களும் ஆழமானவை. இறுதியில் முடித்திருந்தது போல் காலம் கடந்த ஞானமாயிராமல் சற்று முன்பாவது விழித்துக் கொண்டதும் விழிப்படையச் செய்ததும் நன்று! <br /><br />என் வார்த்தைகளை மதித்து பதிந்திருப்பது மகிழ்வு. நமக்குள்ளான நட்பின் வீற்றிருக்கை அமோகமாகவே உள்ளதற்கான அடையாளம்! ரேவதி இந்திரா போல.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5114186641745794821.post-5050814983652227632011-12-12T21:29:51.218+05:302011-12-12T21:29:51.218+05:30//இந்த வீடு முழுக்க அம்மா இருக்கிற மாதிரி இருக்கு....//இந்த வீடு முழுக்க அம்மா இருக்கிற மாதிரி இருக்கு... அவங்களுக்கு என் கூட வந்து இருக்கணும்னு ஆசை இருந்திருக்கு.... அதை நிறவேத்திட்ட திருப்தி இருக்கு. அன்னைக்கு கூட அம்மா பிறந்த நாளுக்காக தான் நாங்க எல்லோரும் லீவ் போட்டிருந்தோம். அதனால அம்மா கடைசி நேரத்தில கூடவே இருந்த திருப்தி இருக்கு//<br />மனதைத் தொட்ட கதை. ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி யாராச்சும் ஒருத்தர் இந்திரா போல வந்து கண் திறந்து வைத்தால் முதியோர் இல்லங்களில் உறவுக்கு ஏங்கும் பெற்றோர் இல்லாமல் போகலாம்..<br />அம்மாவை நேசிக்கிற ஒவ்வொருவரும் சுலபமாய் ஒன்றிப்போகிற கதை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com