Monday, December 12, 2011

இன்னும் இருக்கிறாள் அம்மா.....

(ஐ தமிழ் இணைய இதழில் வெளியான என் சிறுகதை இது.... இணைப்பு தந்தால் மட்டும் எப்படி? பதிவிடுங்கள் என்று என்னை செல்லமாய் வற்புறுத்தி என்னை பதிவிட வைத்த இனிய தோழி நிலா மகளுக்கு நன்றி......

 இணைப்பும் சிறுகதையும் கீழே....)

http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28


வெகு நாளைக்குப் பிறகு அன்று அந்த பிரிவுபச்சார விழாவில்  ரேவதியைப் பார்த்தாள் இந்திரா... வாழ்வின் வேகமான ஓட்டத்தில் நண்பர்களை, உறவுகளை அடிக்கடிப் பார்ப்பது என்பது இயலாமல் போய்க் கொண்டிருக்கிறது...

Saturday, December 3, 2011

சிறுகதை


ஐ தமிழ் என்ற இணைய இதழில் என் சிறுகதை ஒன்று பிரசுரம் ஆகி யிருக்கிறது....


பக்கம் எண்
26 முதல்  30  வரை. ..... கீழே உள்ள இணைப்பில்


http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28