Tuesday, November 13, 2012

இதுவும் சந்தோஷம் தான்.....


பண்டிகைக்குஇன்னும்ஒருசிலதினங்களேஇருந்தது.

துணிமணிகள்எடுத்தாயிற்று!

பலகாரங்கள்….. 

அதுபற்றிபேசித்தான்காலையில்அலுவலகம்

கிளம்பும்போது

எரிச்சலாகிவிட்டாள்மாலா.

Friday, November 2, 2012

அவன் பெரியவன்.....

விடாமல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.. இரண்டு நாள் மழையில் சாலைகள் கிட்டத்தட்ட சேதமாகிவிட்டிருந்தது... வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு கையில் குடையும், சேலையைத் தூக்கிப் பிடித்தக் கையில் சாப்பாட்டுக் கூடையும், தோள் பையுமாய் திணறித் திணறி வந்து வீட்டுக்குள் நுழைகையில் பிள்ளைகளுடன் அவரும் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தார்கள்.....

எனனைக் கண்டதும் சின்னவன் வேகமாக ஓடி வந்தான். ‘அம்மா, எங்களுக்கு நாளைக்கும் விடுமுறைன்னு சொல்லிட்டாங்களே... ஹையா... ஜாலி...” , பெரியவன் ஏற்கனவே விடுமுறையில் தான் இருந்தான். கும்மாளமாக இருந்தது அவர்களுக்கு....

சூடாக  ஏதாவது குடிக்க வேண்டும்