Wednesday, February 16, 2011

கம்பரைத் தேடி.........

வெகு நாட்களாக ஒரு ஆசை என் செல்ல மகனுக்கு.. தொலைக்காட்சியில் வருகிற குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாறுவேடமணிந்து கலக்க ஆசை.. எப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போதெல்லாம்

Tuesday, February 15, 2011

பிரிவு...2

உன் அன்பு
எத்தனை வலிது என்பதை
பிரிவில் உணர்ந்தேன்....

எப்போதும்
உன்னையேச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சி மனது...!

அருகில் இருக்கும்போது

வற்றாத அன்பு.

எப்போதுமே
என் வாழ்வின் அறிமுக நேரங்கள்
அதிகமாகி வருகிறது.....
ஒவ்வொரு புள்ளியும்
ஒரு
ஆரம்பமாய்....

முற்றுப் புள்ளி என்பது