Saturday, December 25, 2010

காத்திருப்பு....

என் வீட்டுத் தோட்டத்தில்
ஆயிரமாய் ரோஜாக்கள்
வாசத்துடன் பூத்திருக்கின்றன...
மனசென்னவோ
நீ
காதலுடன் தரப் போகும்

Thursday, December 23, 2010

கண்களில் நீ.........

ஊர் உறங்கும்
இரவு வேளைகளில்
உள்ளம் விழித்திருக்கும்
உன்னையே நினைத்தபடி.....


காற்றுப் புகாதபடி
நான்
போர்த்திக் கொண்டிருந்தாலும்

இனியவனே....

விட்டுக் கொடுப்பதிலும்
பிறரைத்
தட்டிக் கொடுப்பதிலும்
இன்பம் இருப்பதனை
விளங்க வைத்தவன் நீ..!
என்னை
விளங்கிக் கொண்டவன்.....

வாழ்வை ரசிப்பதற்கும்
பிறர்
ரசிக்க வாழ்வதற்கும்

Saturday, December 18, 2010

ஆசையாய் ஒரு நாள்.....

அடித்து எழுப்பும்
அலாரம் இல்லாத தூக்கம்..

கண் விழிக்கும் போது
கணவன் நீட்டும் காபி....

நிதானமாய் அமர்ந்து
பேப்பர் படிக்க நேரம்.....

பரபரப்பில்லாமல்

Friday, December 17, 2010

கனவும், கவிதையும்

தினசரி வாழ்வுக்கான
வேலை
நூற்றாண்டுகளாய்
சொல்லப்பட்ட கடமைகள்
நானாகவே 
ஏற்படுத்திக்கொண்ட 

பிரிவு ...1

எனைப் பிரிந்து
வெகு  தூரத்திலிருக்கும்
என் பிரியத்துக்குரியவனே...
உனைப் பிரிந்திருக்கும்
நேரத்திலும்
நான் மகிழ்ந்திருக்கிறேன்...


ஓராயிரம் வேலைகளில் நீ 
ஓயாமல் சுழன்றதினால் 
எனக்கான நேரம்

Wednesday, December 15, 2010

சந்தித்த வேளையில்....

கண்களை கூராக்கி அவள் மீண்டும்  பார்த்தாள்.  அவன் தானா? இல்லை, அவள் கண்கள் அவளை எப்போதும் ஏமாற்றியிருக்கவில்லை. அவனேதான். அதே இறுக்கமான முகம். சற்றே கறுத்த உதடுகள். சுருண்ட தலைமுடி. நீண்ட கைகளும், கால்களும். சற்றும் பருமன் ஏறாமல் அப்போது பார்த்த அதே உடல் வாகு. தலைமுடி நரைத்திருக்கிறதா என்று கவனித்தாள். இல்லை. பல முறைகள் அவள் ரசித்த அந்த சுருண்ட முடி நரைத்திருக்கவில்லை.

அந்த குட்டி அறையில் இருந்து வெளியில் தெரியும் தூரம் குறைவானதாக இருந்தது.  இன்று நிறைய கூட்டம். அந்த கூட்டத்தில் அவன் அவள் கண்களிலிருந்து  மறைந்து போனான். துழாவித்தேட இயலாதபடிக்கு

Saturday, December 11, 2010

நீயும், கவிதையும்.....

முன்பே
திட்டமிட்டப்பட்டது தான்
என்றாலும்
சந்திக்கும் போது
உன் முகம் பார்த்து
சிதறிப் போகிறேன்....



சிதறிய என்னை
மீண்டும்
சேர்த்தெடுக்கும்
நேரம் முடியுமுன்பே

Thursday, December 2, 2010

விடாமல் தொடரும் அடை மழையில்

வீதியோரத்துச் சின்னக் குடிசைகள்......

விழிகளில் மழை...!