Monday, January 23, 2012


Posted by Picasa

1 comment:

  1. ச‌டாரென‌ ப‌த்மினி க‌தாநாய‌கியாகி உய‌ர்ந்து நிற்கிறாள் பிரியா. 'மாதா பிதா செய்த‌து ம‌க்க‌ள் த‌லையில்' எனும் மூதாதைய‌ர் வாக்கிய‌ம் இன்னும் வ‌லுவிழ‌க்காம‌ல் இருக்கிற‌து பாருங்க‌ளேன்... எந்த‌ ஒப்ப‌னையின்றியும் அழ‌காயிருக்கும் ய‌தார்த்த‌க் க‌தைசொல்ல‌லுக்கு ஒரு பிர‌த்யேக‌ப் பாராட்டு உங்க‌ளுக்கு. வாசிப்ப‌வ‌ர்க‌ளை யோசிக்க‌ச் செய்யும் வேலையைக் க‌ச்சித‌மாக‌ச் செய்திருக்கிறீர்க‌ள். க‌ட‌மைக‌ள் தின்று தீர்க்கும் நேர‌த்தை எப்ப‌டியேனும் வ‌ளைத்துப் பிடித்து இப்ப‌டியான‌ ப‌டைப்புக‌ளை அவ்வ‌ப்போது த‌ந்துவிடுங்க‌ளேன்... ப்ளீஸ்.

    ReplyDelete