Tuesday, April 13, 2010

புதிது

எதுவும் எழுதாமல்
இலக்கியம் சேராமல்
வீணாகிப் போனதே
பல வருடங்கள் என்று
ஏங்கி நின்றபோது
ஓடி வந்து கட்டிக்கொண்டது
என்
பத்து வயது கவிதை.....

4 comments:

  1. நெசத்துக்கும் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. pathu vayathu kavithai pathinondru adaivatharkul meendum thaluvi kolungal, athai 20 varai kaka vaikatheergal...

    ReplyDelete
  3. இப்படித்தான் உண்மையான அனுபவங்கள் காலைக் கட்டிப்பிடித்து ஈரப்படுத்தும். குழந்தையை கவிதையாகப் பார்க்கும் அம்மாவுக்குள் எப்படி காய்ந்துப் போகும் கவிதை நதி. - சுகன்.

    ReplyDelete