Friday, March 4, 2011

சந்தோஷமாய் ஒரு அறிவிப்பு...

2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 சௌந்தரசுகன் இதழ்களில் அச்சாகியிருந்த 98 கவிதைகளில் நான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதை ஒன்றுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படுகிறது, "அம்மா ஞா.சுசீலா மூன்றாமாண்டு நினைவு விழா"வில்.! . . . .

பரிசுக்குரிய கவிஞர்கள். . .. . .


கிருஷ்ணப்ரியா,

சக்தி அருளானந்தம்,

வடுவூர் சிவமுரளி,

நாவல் குமாரகேசன்.........


விழா நடைபெறும் தேதி மார்ச் 9 . இடம்; அம்மா வீடு, சி 46  இரண்டாம்

 தெரு, முனிசிபல் காலனி , தஞ்சாவூர்.




அனைவரும் வருக..\

உங்கள் வாழ்த்துப் பூக்களைத் தருக..... 



6 comments:

  1. பரிசு பெற்ற கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.கவிதை எழுதிய கிருஷ்ணப்பிரியாவிற்கு ஆசீர்வாதங்கள்

    ReplyDelete
  2. @ லதா

    வாழ்த்துக்கும் , ஆசீர்வாதத்துக்கும் மிக நன்றி அக்கா....

    ReplyDelete
  3. உங்களுக்கான பாராட்டும் விருதும் எங்களுக்கும் உவகையும் உற்சாகமும் பிரியா... தொடரட்டும் பரிசு மழை தங்களை! பரிசுக்குரிய கவிதையை பதிவேற்றவும்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி. நேரில் வர இயலாவிட்டாலும், எனது அர்ச்சனைப்பூக்கள் என்றும் உனதருகில்...

    ReplyDelete
  5. சகோதரி(!?) நிலாமகளுக்கு ஒரு விண்ணப்பம்...

    நீங்கள் கிருஷ்ணப்ரியவை "பிரியா" என்று அழைப்பது கண்ணதாசனை "தாசன்" என்று அழைப்பதைப்போல இருக்கிறது. புனைப்பெயரில் உள்ள "காரணம்" மறைக்கப்பட்டு விட்டதே? மறுபரிசீலனை செய்யுங்கள்....

    ReplyDelete
  6. தாமதமாய் எனினும் வாழ்த்துகள் எப்போதும்..

    ReplyDelete